ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இடம், ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மையம் (Missile Technology Control Regime (MTCR)) மற்றும் அணு விநியோக குழுவில் (Nuclear Suppliers Group) இந்தியாவிற்கு இடம் உள்ளிட்ட வைகளில், இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க நார்வே முடிவுசெய்துள்ளது.
இந்தியா வந்துள்ள நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் பார்கே பிரெண்டே தலைமையிலான குழு, டில்லியில் மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்டோர்களை சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பினிடையே, இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.