குமாரசாமி முதல்வராக இருந்தபோது சுரங்க துறையில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் 168 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்,
குமாரசாமி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் டிரஸ்ட்களுக்கு 250 கோடி ரூபாய் வரை நிதியுதவி பெறப்பட்டுள்ளது. 168 கோடி-ரூபாய்
லஞ்சம் பெற்றுள்ளனர் . 20 மாத காலமாக கூட்டணி-ஆட்சியில் முதல்வராக இருந்த குமாரசாமி அனைத்து பலன்களையும் நன்றாக அனுபவித்து விட்டு தற்போது ஆதாரமற்றபுகார்களை எழுப்பி வருவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார் .
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.