குமாரசாமி முதல்வராக இருந்தபோது சுரங்க துறையில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் 168 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்,
குமாரசாமி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் டிரஸ்ட்களுக்கு 250 கோடி ரூபாய் வரை நிதியுதவி பெறப்பட்டுள்ளது. 168 கோடி-ரூபாய்
லஞ்சம் பெற்றுள்ளனர் . 20 மாத காலமாக கூட்டணி-ஆட்சியில் முதல்வராக இருந்த குமாரசாமி அனைத்து பலன்களையும் நன்றாக அனுபவித்து விட்டு தற்போது ஆதாரமற்றபுகார்களை எழுப்பி வருவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார் .
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.