இந்திய முஸ்லீம்கள் மீது எந்த பகையும் தனக்கு கிடையாது என சிவசேனை தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனை கட்சிப் பத்திரிகை சாம்னா,வில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.” பல தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் மீது தனக்கு எந்தவித பகையும் கிடையாது.
அவர்கள் மீது எந்த வித புகாரையும் கூறமாட்டேன். ஆனால் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பிரச்னைகளை உருவாக்குபவர்களையே நான் எதிர்க்கிறேன். அப்படிபட்டவர்கள் இங்கிருந்து வெளியேற்றபட வேண்டும்.” என பால் தாக்கரே தெரிவித்துள்ளார் .
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.