ஆண்டர்சனை விசாரணைக்காக அழைத்து வர சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி

1984ஆம் ஆண்டு, போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து விஷ வாயு வெளியேறி போபால்-நகரின் ஒரு பகுதியையே மரணகாடாக்கியது.

23,000ம் பேரை பலிகொண்ட போபால் விஷ வாயுக்கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சண் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் ஆண்டர்சனை பிடித்து இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதி கோரி, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ மனு-ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடுகடத்தி கொண்டு வர மத்தியஅரசு மூலம் முன்வைக்க சிபிஐ க்கு அனுமதி வழங்கினர்.

{qtube vid:=PVmWbvWPn_w}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...