சுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார் .
இதுகுறித்து சுஷ்மாசுவராஜ் தெரிவித்ததாவது ,
தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து
இரண்டு கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறேன். முதல் கட்ட பிரசாரம் வருகிற 30ந்-தேதி முதல் 2ந் தேதி வரையிலும் தஞ்சை, திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.
அடுத்த கட்ட பிரசாரத்தை 4ந் தேதி முதல் 11ந் தேதி வரை மேற்கொள்வேன் . எங்கெங்கு பிரசாரம் செய்ய இருக்கிறேன் என்ற
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.