சுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார் .
இதுகுறித்து சுஷ்மாசுவராஜ் தெரிவித்ததாவது ,
தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து
இரண்டு கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறேன். முதல் கட்ட பிரசாரம் வருகிற 30ந்-தேதி முதல் 2ந் தேதி வரையிலும் தஞ்சை, திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.
அடுத்த கட்ட பிரசாரத்தை 4ந் தேதி முதல் 11ந் தேதி வரை மேற்கொள்வேன் . எங்கெங்கு பிரசாரம் செய்ய இருக்கிறேன் என்ற
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.