வி. முரளிகணேஷ் ; பட்டுக்கோட்டை தொகுதி ; தஞ்சை மாவட்டம்

சுய விபரம்

பெயர் : வி. முரளிகணேஷ்

பிறந்த தேதி : 08.07.1972

வயது : 39

படிப்பு : B.A. B.L.,

தொழில் : வழக்கறிஞர்

முகவரி : 138/330, முத்துப்பேட்டை ரோடு
பட்டுக்கோட்டை.

தொலைபேச எண்கள் : 9443477044,9842483487,9245653533

தற்போது கட்சி பொருப்பு : தஞ்சை மாவட்ட பா.ஜ.க.
தலைவர்

பாரதிய ஐனதா கட்சியில் இதுவரை வகித்து வந்த பொறுப்புகள்

R.S.S இயக்கத்தில துவங்கிய இந்து முன்னனியில பணியாற்றி 1987-ல் இருந்து பா.ஜ.க வில உறுப்பினராக சேர்நது பணியாற்றி வருகிறார்.

பட்டுகோட்டை நகர இளைஞரணி செயலாளராகவும் , நகர இளைஞரணி தலைவராகவும் தொகுதி இளைஞரணி அமைப்பாளராகவும், மாவட்ட இளைஞரணி தலைவர், தஞ்சை மாவட்ட செலாளர், புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியின் அமைப்பு செயலாளர், தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர், மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றியது.

மேலும் கட்சி நடத்திய அனைத்து போரட்டங்களிலும் கலந்துக் கொண்டும் 25-க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் 2 முறை கைதாகி சுமார் 22 நாட்கள் இருந்துள்ளேன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...