ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தை கூட்டினர். வாலிபரை அழைத்து விசாரித்தனர். அவர் அந்த பெண்னை கற்பழித்ததை ஒத்துக்கொண்டார்.
ஊர் பெரியவர்கள் கற்பழிப்புக்கு தண்டனையாக அந்த வாலிபரை 5 முறை செருப்பால் அடிக்கவேண்டும் என தீர்ப்பு கூறினர் .
அந்த பெண்னும் , அவரது கணவரும் தீர்ப்பை கண்டு வேதனை அடைந்தனர். இந்த விஷயம் தற்போழுது போலீ சாருக்கு தெரிய வந்துள்ளது.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.