பார்வையற்றோர் வாக்களிக்க புதிய முறை

பார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில், மின்னணு இயந்திர மாதிரிஅட்டை தர , தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளது.பார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில் இயந்திரத்தில், “பிரெய்லி’ முறையில் எண் குறிப்பிடபட்டிருக்கும்.

ஓட்டளிப்பதன் ரகசியம் கருதி, வரும்-தேர்தலில்

உதவியாளர் இன்றி ஓட்டளிக்க, புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஓட்டளிக்கும் முன்பு , தடவி பார்த்து வாசிக்கும் வகையில் சின்னம், வரிசை எண் பொறித்த மாதிரி ஓட்டு இயந்திர அட்டை வழங்கப்படும். தனக்கு பிடித்த சின்னம் எந்த எண்ணில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, பார்வையற்றோர் ஓட்டளிக்கலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...