பார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில், மின்னணு இயந்திர மாதிரிஅட்டை தர , தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளது.பார்வையற்றோர் யாருடைய உதவியும் இன்றி வாக்ளிக்கும் வகையில் இயந்திரத்தில், “பிரெய்லி’ முறையில் எண் குறிப்பிடபட்டிருக்கும்.
ஓட்டளிப்பதன் ரகசியம் கருதி, வரும்-தேர்தலில்
உதவியாளர் இன்றி ஓட்டளிக்க, புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஓட்டளிக்கும் முன்பு , தடவி பார்த்து வாசிக்கும் வகையில் சின்னம், வரிசை எண் பொறித்த மாதிரி ஓட்டு இயந்திர அட்டை வழங்கப்படும். தனக்கு பிடித்த சின்னம் எந்த எண்ணில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, பார்வையற்றோர் ஓட்டளிக்கலாம்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.