பீகார்தேர்தல் முடிவு அகில இந்திய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது

 நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பீகாரில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலையை இழந்திருந்தால்கூட அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 95 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளதுடன் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால் ஒருகோடியே 30 லட்சம் வாக்குகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பீகாரில் காங்கிரஸ், ராஷ்டரிய ஜனதா தளம், நிதிஷ்குமார் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. நிதிஷ் குமார் கட்சி ஏற்கனவே கைப்பற்றி இருந்த இடங்களை விட பாதி அளவிலான இடங்களையே கைப்பற்றி உள்ளது. இது தோல்வியைகாட்டி உள்ளது.

கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா, நிதிஷ் குமார் கூட்டணி 200 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தற்போது உள்ள மெகா கூட்டணி 178 இடங்களையே கைப்பற்றி இருக்கிறது.

பீகார்தேர்தல் முடிவு அகில இந்திய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 2016 தமிழக சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும்.

குளச்சல் துறைமுக பிரச்சனை தொடர்பாக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது துரதிர்ஷ்ட மானது. குளச்சலில் துறை முகம் அமையவேண்டும் என்பது 60 ஆண்டுகால கனவாகும்.

மழைநிவாரணம் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. மத்திய அரசின் உதவிகேட்டால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...