பாஜக.வுக்கு ஆதரவாக அகிலஇந்திய சாதுக்கள் சபை

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பாஜக.வுக்கு ஆதரவாக அகிலஇந்திய சாதுக்கள் சபை (அகில பாரதிய அஹடா பரிஷத்) பிரச்சாரம் செய்கிறது.

இந்துமதத்தின் சாதுக்கள் எனப்படும் துறவிகளின் சபை உ.பி.யில் அதிகம். இவர்களுக்கு பலலட்சம் எண்ணிக்கையில் பக்தர்கள் உண்டு. வடமாநிலங்களில் அதிகமுள்ள அனைத்து சாதுக்கள் சபைக்கான தலைமைசபை உ.பி.யின் அலகாபாத்தில் செயல்படுகிறது. அகில இந்திய சாதுக்கள் சபை எனும் பெயருடைய இதன் புதிய தலைவராக மஹந்த் ரவீந்திராபுரி கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு செய்யபட்டார். முக்கிய சாதுக்கள் சபையில் ஒன்றான நிரஞ்சனி அஹடாவின் தலைவராகவும் அவர் பொறுப்புவகிக்கிறார். இவரது சார்பில் அனைத்து அஹடாக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கு உ.பி. தேர்தலில் பாஜகவெற்றிக்காக நடவ டிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...