தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்
மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை
ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு . வாக்குபதிவு முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட முடியும். தேர்தல்தேதி அறிவிக்கபட்டதில் இருந்து இதுவரைக்கும் 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.