அசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .
இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று கடைசிகட்ட தேர்தல் 64 தொகுதிகளில் நடைபெற்றது. நேற்றைய-
தேர்தலில், மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஒரு சில இடங்களில் மட்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன .
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.