ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஒருபெண் மற்றும் 7பேர் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உத்தர் மெஹர் ( 43) என்பவரது குடும்பம் கடுமையான வறுமையின் பிடியில் இருந்து வந்ததாக தெரிகிறது .இந்த நிலையில் குடும்பத்துடன்
புனிதயாத்திரைக்கு சென்ற அவர்கள் அனைவரும் விஷம் சாப்பிட்டுள்ளனர் . இதி்ல் உத்தர்மெஹரின் கணவர் மட்டும் உயிர் பிழைத்துக்கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.