9.18 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து எப்படி 365 கோடி ரூபாயாக உயர்ந்தது

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா-லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்க்கு , நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . அப்போது, ஜெகன்மோகன் ரெட்டி தனது சொத்து பட்டியளையும் தாக்கல் செய்தார் அதில் தனக்கு 365 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துககள் இருப்பதாகவும், தனது மனைவிக்கு 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் கடந்த 2004ல் நடைபெற்ற தேர்தலில் ராஜசேகரரெட்டி தாக்கல் செய்த சொத்துபட்டியலில், தனது மகனுக்கு சொந்தமாக, 9.18 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஜெகன் அப்போது அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளில், தற்போது அவரதுசொத்து மதிப்பு, 365 கோடி ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது.

9.18 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து எப்படி 365 கோடி ரூபாயாக உயர்ந்தது என்ற ரகசியத்தை மக்களுக்கு விளக்கவேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...