இனிக்கும் கரும்பு

நாம அதிகம் விரும்பி சாப்பிடும் கரும்பில் , கடினமான நார் இழைகள் இருக்குது. இந்த நார் இழைகள்ல தான் சுக்ரோஸ்ங்கிற சர்க்கரை சேமித்து வைக்கப்பட்டிருக்கு. மனிதனோட நாக்கு, கோழைப்படலத்தால சூழப்பட்டு, வெளிர் சிவப்பு நிறத்துல ஈரத்தோட இருக்கும். வெல்வெட் மாதிரி இருக்குற நாக்கோட மேற்பரப்பை, சுவை முகிழ்ப்புகள் போர்த்தி இருக்குது.

அதுமட்டுமல்ல, நாக்கோட பின்புறம், ஓரம், நுனி ஆகிய இடங்களிலேயும் இந்த சுவை முகிழ்ப்புகள் இருக்குது. நாக்கோட மேற்பரப்புல சுவை உணர்வு வாங்கிகள் மெல்லிய செல்களாகப் பதிஞ்சிருக்கு.

நாம கரும்பைக் கடிச்சு, மென்று சாப்பிடும்போது, கரும்புல இருக்குற கடினமான நார் இழைகள், நாக்கின் மேற்பரப்புல இருக்குற எபித்தீலியப் படலத்தையும், சுவை முகிழ்ப்புகளின் பாதுகாப்புச் செல்கள் சிலதையும் சிதைத்துவிடும். நார் இழைகள்ல இருக்குற கரும்புச்சாறு, சுவைத்துளைக்கு சென்று சுவை அரும்பு உணர்வு செல்களைத் தூண்ட, நாம் இனிப்புச் சுவையை உணர்வோம். அதுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கும்போது, தண்ணீர்ல இருக்குற கனிம உப்புப் பொருள்கள், சிதைஞ்ச செல்களின் மீது பட்டவுடன் நாக்கு எரியுது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...