புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்து மக்களுக்கு அறிவியலின் மீது ஈர்ப்பை உண்டாக-செய்தவர் சர் ஐசக் நியூட்டன்(1642 – 1727).
சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாள் அன்று பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு பயந்து பல கண்டுபிடிப்புகளை வெளியிட அஞ்சியவர் . பலதுறைகளில் ஆழ்ந்த அறிவை கொண்டவர். இவரது ஒளி-இயல்பு-ஆராய்ச்சியில் உருவாக்கிய 'பிரதிபலிப்பு
தொலை நோக்கியின் நவீன-வடிவங்களே இன்றைய வானியல் தொலை நோக்கியாகும் .
பொருள் இயக்க விதிகள்,ஒளி விதிகள், கணிதவியலில்-இன்டகரல் கால்குலஸ் போன்றவை ஐசக்நிïட்டனை என்றும் அழியாபுகழ் உடையவராக நிலைக்க செய்யும் கண்டுபிடிப்புகளாகும்.
சர் ஐசக் நியூட்டன், சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்பு , சர் ஐசக் நியூட்டனின் அறிவியல் கண்டுபிடிப்பு ,
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.