கோத்ரா வழக்கி்ல் சி.பி.ஐயினை காங்கிரஸ் கட்சி தவறாகபயன்படுத்தி நரேந்திர மோடியை சிக்க வைத்துள்ளதாக பாரதிய ஜனதா தேசிய-தலைவர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்,
நிதின்கட்காரி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காமல்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகளில் கல்மாடி மட்டும் அல்லாமல் , ஷீலா
தீட்ஷி்த்தையும் கைதுசெய்ய வேண்டும். கோத்ரா சம்பவத்தில் முதல்வர்-நரேந்திர மோடியை சிபிஐ. சிக்க வைத்து இருப்பதன் மூலம் காங்கிரஸ் சி.பி.ஐயினை தவறாக பயன்படுத்துகிறது.
அரசியல் ரீதியாக குஜராத்தில் பாரதிய ஜனதா.வை எதிர்கொள்ள காங்கிரஸ்சால் முடியவில்லை. முதல்வரை குறிவைத்தே இந்த விவகாரத்தில் சிபிஐ. செயல்படுகிறது. என தெரிவித்தார் .
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.