காங்கிரஸ் கட்சி சி.பி.ஐ,யை தவறாக பயன்படுத்தி நரேந்திர மோடியை சிக்க வைத்துள்ளது

கோத்ரா வழக்கி்ல் சி.பி.ஐயினை காங்கிரஸ் கட்சி தவறாகபயன்படுத்தி நரேந்திர மோடியை சிக்க வைத்துள்ளதாக பாரதிய ஜனதா தேசிய-தலைவர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்,

நிதின்கட்காரி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காமல்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகளில் கல்மாடி மட்டும் அல்லாமல் , ஷீலா

தீட்ஷி்த்தையும் கைதுசெய்ய வேண்டும். கோத்ரா சம்பவத்தில் முதல்வர்-நரேந்திர மோடியை சிபிஐ. சிக்க வைத்து இருப்பதன் மூலம் காங்கிரஸ் சி.பி.ஐயினை தவறாக பயன்படுத்துகிறது.

அரசியல் ரீதியாக குஜராத்தில் பாரதிய ஜனதா.வை எதிர்கொள்ள காங்கிரஸ்சால் முடியவில்லை. முதல்வரை குறிவைத்தே இந்த விவகாரத்தில் சிபிஐ. செயல்படுகிறது. என தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...