காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடியை சி ப ஐ. நேற்று கைதுசெய்தனர்.
இதனைதொடர்ந்து கல்மாடி இன்று டெல்லியில் சி.பி.ஐ. தனிகோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கல்மாடிமீது
ஒருவர் செருப்பை வீசினார். செருப்பு வீசியவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் . அப்போது அவரது பெயர் கபில்தாகூர் என்றும் மத்திய பிரதேஷ்த்தை சேர்ந்தவர் என்று விசாரனையில் தெரியவந்தது.
{qtube vid:=13IpESygaxs}
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.