ஊழல் மற்றும் கருப்பு பணங்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது

 ஊழல் மற்றும் கருப்புபண விவகாரங்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

துருக்கியின் அண்டாலியா நகரில் நடை பெற்று வரும் ஜி-20 கூட்டமைப்பின் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் அவர் பேசியதாவது.

'எனது அரசு ஊழல் மற்றும் கருப்புபணத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கணக்கில் வராதபணம் மற்றும் சொத்துகள் தொடர்பாக புதியசட்டம் இயற்றப்பட்டுள்ளது'.

வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள பணம் மற்றும் சொத்துகளை மீட்பதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்த விவரங்களை அளித்து உதவவேண்டும்.

அதிக மூலதன தேவைகள், வளரும் நாடுகளின் வங்கிசேவைகளை பாதிக்கக் கூடிய அளவில் இருக்கக் கூடாது.  நவீன தொழில் நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் மூலதன தேவைகளை குறைக்க முடியும்.

இணைய பாதுகாப்பு முறையை மேம்படுத்துவது மூலமேதான் வங்கி செயல்பாடுகளை பாதுகாக்க முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய ஒதுக்கீடுகுறித்த சீர்திருத்தங்களில் அமெரிக்க அரசு கையெழுத்திட வேண்டும்.  சர்வதேச நாணயநிதியம் என்பது இடஒதுக்கீடு சார்ந்த நிறுவனமாக இருக்க வேண்டுமே தவிர கடன் வளங்களை சார்ந்திருக்க கூடாது.  அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் ஒதுக்கீடுகுறித்த சீர்திருத்தங்கள் விரைவில் நிறை வேற்றப்பட வேண்டும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...