சுவிஸ்-வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடபடும் என விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே தெரிவித்துள்ளார் .
ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது
.”சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும்-கண்டேன். விரைவில் அந்தபட்டியலை வெப்சைட்டில் வெளியிடுவோம்.
கறுப்புப்பண விவகாரத்தில் இந்தியஅரசு மெத்தனமாக இருக்கிறது . ஆனால், ஜெர்மன் அரசு தீவிரம்காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பதில் ஜெர்மன் அரசு முழு -வீச்சில் ஈடுபட்டுள்ளது. இருந்தபோதிலும் , ஜெர்மனைவிட இந்தியர்களின் பணமே சுவிஸ்வங்கிகளில் அதிகமாக பதுக்கபட்டுள்ளது.” என்று அசாஞ்ஜே தெரிவித்துள்ளார் .
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.