சத்ய சாய்பாபா மே 14ம் தேதி மீண்டும் வருவார்?

சத்ய சாய்பாபா மே 14ம் தேதி மீண்டும் வருவதாக தன்னிடம் கூறியதாக சூர்யமாதா என்ற பெண் பக்தர் நடத்திய திடீர்-போராட்டத்தால் புட்டபர்த்தியில் பரபரப்பு உருவானது .

பாபாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தக்கூடாது என வலியுறுத்தி புட்டபர்த்தியில் இருக்கும் சாய்பாபா,வின் தாய் ஈஸ்வரம்மா-சமாதியில், சூர்ய மாதா மற்றும் லஷ்மி சுவாமி என்ற இரண்டு

பெண்கள் திடீரென உண்ணாவிரதம் இருக்கபோவதாக கூறி அமர்ந்தனர்.

சாய்பாபாவின் தீவிரபக்தையான சூர்யமாதா, “நான் தியானத்தில்-இருக்கும்போது சாய்பாபா என்னுடன் அடிக்கடி பேசுவார். மே மாதம் 14ம் தேதி மீண்டும்-வருவேன், 96 வயதுவரை வாழ்வேன், அதுவரையிலும் எனது உடலை பாதுகாப்பாக வைத்திருக வேண்டும்’ என என்னிடம் பாபா தெரிவித்தார் எனவே, சத்யசாய் அறகட்டளையும் ஆந்திர அரசும் இறுதிச்சடங்குகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார் இவரது போராட்டத்தால் புட்டபர்த்தியில் பக்தர்களிடையே பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...