நேட்டோ படையின் ஏவுகணை- தாக்குதலில் லிபியத்தலைவர் கடா:பி உயிர்பிழைத்தார் . எனினும் அவரது இளைய-மகனும், 3 பேரக்குழந்தைகளும் உயிரிழந்ததாக அரசு செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார் .
போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஒரு சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.
லிபியபடைகள் மீண்டும் வலிமை அடைவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்தத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.