அல்குவைதா இயக்க தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்கபடைகள் சுட்டுக்கொன்றனர். அதற்கு சாட்சியாக ஒருசில போட்டோகலை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது .
இந்நிலையில் தன்னுடைய-தந்தை சுட்டுகொல்லப்படவில்லை. சிறைபிடிக்கப்பட்ட பிறகே சுடப்பட்டார் .என்று பின்லாடனின் 12வயது மகள்
தெரிவித்ததாக அரபு-டி.வி தெரிவித்துள்ளது. தற்போது ஏமன்நாட்டை சேர்ந்த பின்லாடனின் மனைவியின் பாதுகாப்பில் அந்த குழந்தை இருப்பதாக டி.வி., தகவல் தெரிவிகின்றது .
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.