ஆந்திரவின் முன்னால் முதல்வர் மறைந்த என்டி. ராமராவின்-பேரன் ஜூனியர் என்.டி.ஆர். சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது .
கடந்த ஒருமாதமாக காலமாகவே திருமண ஏற்பாடுகள் மிகுந்த பொருள் செலவில் நடைபெற்று வருகிறது . ஐதராபாத் அருகே
இருக்கும் மாதாபூரில் திருமண பந்தல் போடபட்டுள்ளது. ரூ.6 கோடி மதிப்பில் பிரத்யேகமாக திருமண-மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பந்தலை சுற்றி அலங்கார வேலைபாடுகளுடன் நீர்வீழ்ச்சிகள், சிலைகள், அரண்மனை-வாயில்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது, 55 வகையான உணவுடன் விருந்து பரிமாறப்படுகிறது, திருமண செலவு 20 கோடியை தாண்டும் என எதிர்பர்க்கபடுகிறது .
இன்று இரவு 7மணி முதல் திருமணநிகழச்சிகள் துவங்குகின்றன. விடியவிடிய விருந்து நடைபெற உள்ளது. ரசிகர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட 17ஆயிரம் பேர் திருமணத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.