பசுமைச் சுதந்திரம்

அதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது.

எரிபொருள்களால் காற்றில் மிதக்கவிடப்படும் Carbon dioxide சுற்றம் சூழலை மாசுபடுத்தாத

வகையில் மீண்டும் எரிபொருளாக மாற்றம் பெறும் புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகளான F. Jeffrey என்பவரும் William L. Kubic சர் என்பவரும் ஆதார பூர்வமாக நிருபித்துள்ளனர்.

காற்றில் மிதக்கும் Carbon dioxide Pottassium என்ற கரைசலுக்குள் ஊத்தப்படும்போது, Carbon dioxide உறிஞ்சப்பட்டு வேறு சில இரசாயனமாற்றங்களின்பின், எரிவாயுவாக மீண்டும் வடிவெடுப்பதைக் காணத்தவறவில்லை. அப்பாடா, ஒருவழியாக இன்றைய சமுதாயம் அனுபவித்த சுகங்களை, இளைய சந்ததியினரும் அனுபவிக்க இவ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் வாய்ப்பளிக்குமெனமூச்சு விடலாம்.

தீர்ந்துபோகும் நிலையில் இருக்கும் எண்ணெய்வளத்தை ஈடுசெய்ய, ஏராளமான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் சோளம்,கரும்பு, போன்ற தாவரங்களுக்கு பதிலாக எரிவாயுக்களின் மீட்புபணியை ஏற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கில் ஆலைகள் உதயமாகுமென நம்பலாம்.

இவ்வாலைகள் குறைந்தசெலவில் இயங்க வேண்டுமாயின், அணுசக்திக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த கதையாக மாறாமல் இருந்தால், புதிய கண்டுபிடிப்பு நிச்சயம் பசுமைச் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். நல்லவை நடக்க நாமும் காத்திருப்போம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.