அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கடந்த 1 ம் தேதி அமெரிக்க அதிரடிபடையினர் சுட்டுகொன்றனர். அப்போது பின்லேடனுடன் அங்கு தங்கிஇருந்த பின்லேடனின் மூன்று மனைவிகள் மற்றும் அவரது பிள்ளைகள் பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் பாகிஸ்தான் அரசின்-பாதுகாப்பில் இருக்கின்றனர் .
இந்நிலையில், பின்லேடனின் மூன்று மனைவிகளிடம் விசாரணை மேற்கொள்ள் அனுமதிகுமாறு பாகிஸ்தானை-அமெரிக்கா கேட்டுகொண்டது. அதற்கு பாகிஸ்தான் அனுமதி தந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.