அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கடந்த 1 ம் தேதி அமெரிக்க அதிரடிபடையினர் சுட்டுகொன்றனர். அப்போது பின்லேடனுடன் அங்கு தங்கிஇருந்த பின்லேடனின் மூன்று மனைவிகள் மற்றும் அவரது பிள்ளைகள் பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் பாகிஸ்தான் அரசின்-பாதுகாப்பில் இருக்கின்றனர் .
இந்நிலையில், பின்லேடனின் மூன்று மனைவிகளிடம் விசாரணை மேற்கொள்ள் அனுமதிகுமாறு பாகிஸ்தானை-அமெரிக்கா கேட்டுகொண்டது. அதற்கு பாகிஸ்தான் அனுமதி தந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.