அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கடந்த 1 ம் தேதி அமெரிக்க அதிரடிபடையினர் சுட்டுகொன்றனர். அப்போது பின்லேடனுடன் அங்கு தங்கிஇருந்த பின்லேடனின் மூன்று மனைவிகள் மற்றும் அவரது பிள்ளைகள் பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் பாகிஸ்தான் அரசின்-பாதுகாப்பில் இருக்கின்றனர் .
இந்நிலையில், பின்லேடனின் மூன்று மனைவிகளிடம் விசாரணை மேற்கொள்ள் அனுமதிகுமாறு பாகிஸ்தானை-அமெரிக்கா கேட்டுகொண்டது. அதற்கு பாகிஸ்தான் அனுமதி தந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.