அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கடந்த 1 ம் தேதி அமெரிக்க அதிரடிபடையினர் சுட்டுகொன்றனர். அப்போது பின்லேடனுடன் அங்கு தங்கிஇருந்த பின்லேடனின் மூன்று மனைவிகள் மற்றும் அவரது பிள்ளைகள் பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் பாகிஸ்தான் அரசின்-பாதுகாப்பில் இருக்கின்றனர் .
இந்நிலையில், பின்லேடனின் மூன்று மனைவிகளிடம் விசாரணை மேற்கொள்ள் அனுமதிகுமாறு பாகிஸ்தானை-அமெரிக்கா கேட்டுகொண்டது. அதற்கு பாகிஸ்தான் அனுமதி தந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.