600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விலாங்கு மீன்

உருண்டு, நீண்ட உடலுடன் காணப்படும் விலாங்கு மீனைப் பத்தி தெரிந்திருக்கும் . பார்ப்பதற்கு பாம்பு போன்று இந்த மீன் இருக்கும்.

விலாங்கு மீனில் பல வகையான வினோதங்கல் உண்டு. அதில் எலக்ட்ரோபோரஸ் எலக்ட்ரிக்கஸ்' என்ற விலாங்கு மீன் ஒன்று உண்டு , இந்த விலாங்கு மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்யுற திறன் படைத்தது

இதனுடைய மேற்புறம் கரும் சாம்பல் நிறத்துலயும், அடிவயிறு மஞ்சம் நிறத்துலயும் இருக்கும். சேத்துக்கு அடியில வாழ விரும்புற இந்த மீன், வெளிக்காற்றையும் சுவாசிக்கும். அதாவது, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல வந்து காற்றைச் சுவாசித்து விட்டு, மறுபடியும் சேத்துக்கு அடியில போயிடும்.

'ஜிம்னோடிடே' குடும்பத்தைச் சேர்ந்த இது, சுமார் 2.5 மீட்டர் நீளத்துக்கு வளரும். பொதுவா, ஒரு மீட்டர் நீளமுடைய மீன்கல் தான் அதிகமா இருக்கும். சுமார் 20 கிலோ எடை வரைக்கும் இந்த மீன் வளரும். இந்த மீன், ஷாக் அடிக்குற அளவுக்கு ஏறக்குறைய 600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது .

இதற்காகவே அதோட உடம்புல 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எலக்ட்ரோபிளேட்டுகம் இருக்குது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டிய உணவு மீனை அதிர்ச்சியடைய வைத்து உணவு மீனை செயல் இழக்க வைத்து பிடிக்கும், எதிரி மீன்கிட்ட இருந்து தற்காத்துக்கவும் மின்சாரத்தை பயன்படுத்துகிறது .

விலாங்கு மீன், விலாங்கு மீனுக்கும், விலாங்கு, விலாங்கு மீனுக்கும் கல்யாணம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...