கொலை, கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பிரேமானந்தா விற்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளார்.
பல் நோய்கள் இருப்பதால் அடிக்கடி அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு வந்தது, ஐகோர்ட் அனுமதியுடன் கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதமாக கிசிச்சை பெற்று வந்தார் , நேற்று அவர் சிறையில் அடைக்க பட்டார். இதனையடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடலூர் அரசு-மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட்டுள்ளார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.