தேர்தலில் முறைகேடு செய்தால் , திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் என தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் .
விஜயவாடாவில் செய்தியாளர்கலியம் அவர் தெரிவித்ததாவது;
காங்கிரஸ்கட்சி ஊழல் ஆட்சியை நடத்தி-வருகிறது. தமிழகத்தில், காங்கிரஸ்-கட்சிக்கும் தி.மு.க.,வுக்கும் மக்கள் சரியானபாடம்
தந்துள்ளனர் . அதை போன்று ஆந்திரத்திலும் காங்கிரஸ்சுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்.” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.