தேர்தலில் முறைகேடு செய்தால் , திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் என தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் .
விஜயவாடாவில் செய்தியாளர்கலியம் அவர் தெரிவித்ததாவது;
காங்கிரஸ்கட்சி ஊழல் ஆட்சியை நடத்தி-வருகிறது. தமிழகத்தில், காங்கிரஸ்-கட்சிக்கும் தி.மு.க.,வுக்கும் மக்கள் சரியானபாடம்
தந்துள்ளனர் . அதை போன்று ஆந்திரத்திலும் காங்கிரஸ்சுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்.” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.