டில்லியில் நடைபெற இருக்கும் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்தள்ளார்.
மேலும் அதிமுக வெற்றிக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்-. மேலும் இது குறித்து கருத்துதெரிவித்துள்ள
காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஜெயந்திநடராஜன், வாழ்த்து-கூறுவதும் விருந்துக்கு அழைப்பதும் ஜனநாயக-நடைமுறையே என்று தெரிவித்துள்ளார்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.