தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால்-கஸ்கர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்சி சூடு நடத்தியுள்ளனர் . இருப்பினும் இத்தாக்குதலில் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார் .
இத் தாக்குதலில் இக்பால்கஸ்கரின் பாதுகாவலர் உயிரிழந்தார். இச்சம்பவம் தெற்கு மும்பையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.