மத்திய-அமைச்சர் மு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் . அதே போன்று அவரது தீவிர ஆதரவாளர பொட்டு சுரேஷ் வீடு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இதனை தொடர்ந்து தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது .
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.