சோமாலியா கொள்ளையயாரால் கடத்தபட்ட கப்பலை மீட்க இந்தியா ரூ.10 கோடி பிணையத்தொகை வழங்கியதக தகவல் வெளியாகியுள்ளது . எம்.வி.சூயஸ் என்ற இந்திய சரக்கு-கப்பல் கடந்த ஆண்டு ஏடன்வளைகுடா பகுதியில் சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தபட்டது.
அதில் 53இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு-ஊழியர்கள் இருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, 22 ஊழியர்களை பிணையக்கைதிகளாக வைத்துகொண்டு மற்றவர்களை சோமாலியா கொள்ளையர்கள்விடுதலை செய்தனர் .
இதற்கிடையே பிணைக்கைதிகளாக இருப்பவர்களை மீட்க சோமாலியா கடற் கொள்ளையர்களுகு மத்திய-அரசு ரூ.10கோடி பிணைத்தொகையாக வழங்கியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து எம்.வி.சூயஸ்-கப்பலும், அதில் இருப்பவர்களும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.