சோமாலியா கொள்ளையர்க்கு 10 கோடி பிணையத்தொகை?

சோமாலியா கொள்ளையயாரால் கடத்தபட்ட கப்பலை மீட்க இந்தியா ரூ.10 கோடி பிணையத்தொகை வழங்கியதக தகவல் வெளியாகியுள்ளது . எம்.வி.சூயஸ் என்ற இந்திய சரக்கு-கப்பல் கடந்த ஆண்டு ஏடன்வளைகுடா பகுதியில் சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தபட்டது.

அதில் 53இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு-ஊழியர்கள் இருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, 22 ஊழியர்களை பிணையக்கைதிகளாக வைத்துகொண்டு மற்றவர்களை சோமாலியா கொள்ளையர்கள்விடுதலை செய்தனர் .

இதற்கிடையே பிணைக்கைதிகளாக இருப்பவர்களை மீட்க சோமாலியா கடற் கொள்ளையர்களுகு மத்திய-அரசு ரூ.10கோடி பிணைத்தொகையாக வழங்கியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து எம்.வி.சூயஸ்-கப்பலும், அதில் இருப்பவர்களும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...