உலகமெங்கும் சதிதிட்டம் தீட்டி செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் 5பேர் கொண்ட பெயர்-பட்டியலை பாகிஸ்தானிடம் அமெரிக்கா தந்துள்ளது . இந்த தீவிரவாதிகளின் முழுவிவரமும் மேலும் இவர்களை கைதுசெய்ய பாகிஸ்தான் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது .
இந்த தீவிரவாதிகள் குறித்த முழுவிவரத்தையும் உடனடியாக தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இதில் ஏதேனும் தில்லுமுல்லு செய்தால் அமெரிக்கா ஒசாமாபின்லாடனை வேட்டையாடியதை போன்று மீண்டும் பலமுறை இறங்கிட முயற்சிக்கும் என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான்-பத்திரிகை தெரிவித்துள்ளது .
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.