அவசர நிலை பிரகடனம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை பாதித்தது

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியினால் தான் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்ததாக அந்த கட்சியின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடபட்ட புத்தக்த்தில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ்ன் நூற்றாண்டு வரலாற்று-புத்தகத்தின் 5வது பதிப்பை நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையிலான குழு-தயாரித்தது.

இந்த புத்தகத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் பல்வேறு அரசியல் நோக்கர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது இதில் 1964ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு-வரையிலான காங்கிரஸ் கட்சியினுடைய வரலாறு பல்வேறு கோணத்தில் ஆராயபட்டுள்ளது. குறிப்பாக இந்திரா காந்தயின் செயல்பாடு குறித்தும் அலசி ஆராயப்பட்டுள்ளது.

1980-களில் இந்திராகாந்தி காங்கிரஸை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எடுத்த சிலநடவடிக்கைகள் உள்கட்சி ஜனநாயகத்தை-பாதித்தது. அதனால்தான் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் காங்கிரஸ்ன் வாக்கு-வங்கி பெரிதும் சரிந்தது. அந்த பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டபாடில்லை என அதில் குறிப்பிடபட்டுள்ளது.

நேரு ஆட்சி காலத்தின் பொது சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தந்தனர். ஆனால் 1977ம் ஆண்டு அவசர-நிலை பிரகடனத்திற்கு பிறகு நிலைமை தலை கீழாகிவிட்டது.

அவசர நிலைக்கு முன்பு காங்கிரஸ்சுக்கு ஆதரவளித்த தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அதன் பின்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி,பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு தர ஆரம்பித்துவிட்டனர் என புத்தக்த்தில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்திராகாந்தி, இந்திராகாந்தியின், இந்திராகாந்தியை, இந்திரா காந்தியைக், இந்திரா காந்தி சமாதி, இந்திரா காந்தியால், அவசர நிலை பிரகடனம்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...