டைம் இதழின் 2015ம் ஆண்டின் சிறந்தமனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ ஆண்டு தோறும் செய்திகளில் அதிகமாக இடம்பிடித்த வர்களில் ஒருவரை சிறந்தமனிதராக தேர்வுசெய்து வருகிறது.
இந்த ஆண்டின் சிறந்தமனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர்குழு தேர்வு செய்துள்ளது.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.