ஒரு பக்கம் முடங்கிப்போன மாநில அரசு நிர்வாகம் மறு பக்கம் மக்களுக்கு செல்லும் நிவாரண பொருட்களை வழிமறித்து தன் பொருட்கள் போல காட்டும் ஆளும் கட்சி..ஆட்கள்..
இவற்றிடையே நிவாரண உதவிக்காக ஏங்கித்தவிக்கும் மக்கள்..
சென்னையை மூன்று பகுதிகளாக பிரித்து முப்பது குழுக்களாகவும் 120 உப குழுக்களாகவும் பிரித்து, கோவை மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில், தான் திரட்டிய பொருட்களை மக்களுக்கு, புரசைவாக்கம், தாம்பரத்திலிருந்து சேவாபாரதியும், சேத்துபட்டிலிருந்து ஆர்.எஸ்.எஸும், தி.நகரிலிருந்து பாஜகவும் எந்த சத்தமில்லாமல்,கொடுத்து– பணியாற்றி வருகிறது..
சென்னை சுற்றிலும் 11 இடங்களில் உணவு தயாரித்தும் பல்வேறு இடங்களிருந்து மக்கள் தயாரித்து கொடுத்த உணவையும் சேர்த்து,, சேவாபாரதி வினியோகித்து வருகிறது..
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதும், உடல்நலம் குன்றியோருக்கு சிகிச்சையும், அமைதியாக ஆர்.எஸ்.எஸ். செய்துவருகிறது..
பாஜக தலைமையிடமான கமலாலயத்தில், சமைத்த உணவை சுற்றிலுமுள்ள குடிசைவாசிகளுக்கும், அரிசி,பருப்பு, காய்கறிகளை பை–பை–யாக போட்டு வீடுகளுக்கும், பாஜக கொடுத்துவருகிறது..
இதில் எந்த பையிலும், தாமரை சின்னமோ, மோடி படமோ, பொன்.ராதாகிருஷ்ணன் படமோ இல்லை..
மக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்கு பெயர்வாங்க நினைப்பதும் வீடு ஏறி குதித்து திருடுவதும் ஒன்றுதான் ..என்கிறார் ஒரு மூத்த பாஜக தொண்டர்..
நன்றி ; எஸ்.ஆர்.சேகர்
மாநில பொருளாளர் மற்றும்
செய்திதொடர்பாளர்–பாஜக
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.