பாகிஸ்தானில் ஏசியா டைம்ஸ் ஆன்லைன் என்ற இணையதள பத்திரிகை நிருபர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு-பதிதிரிகை நிருபர்கள் சிறியரக ஆயுதங்களை வைத்துகொள்ள அனுமதி வழங்கபட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை-அமைச்சர் ரெஹ்மான்மாலிக் தெரிவித்துள்ளார் .
மேலும் பத்திரிகை நிருபர் கொல்லபட்டதில் ஐ.எஸ்.ஐ யின் பங்கு-குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். கொல்லப்பட்ட பத்திரிகை-நிருபர் சையத்-சலீம்-ஷஷாத் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திர்க்கு ஆறுதல் தெரிவித்த பின் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.