எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களை பாடுவேன். நடனம் ஆடுவேன். இதற்க்காக யாருடைய அனுமதியும்-தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .
பாபா ராம்தேவ் மீதான நடவடிக்கைக்கு எதிராக . பா ஜ க காந்தி சமாதியில் 24மணி நேர சத்தியாகிரக-போராட்டத்தை
மேற்கொண்டது . இந்தப்போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களுக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மாசுவராஜ் நடனம் ஆடினார்.
இதற்க்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்குப் பதில் தந்துள்ள சுஷ்மா சுவராஜ்,காங்கிரஸ்க்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தேச பக்தி-பாடல்களுக்கு தான் நடனமாடினேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களைப்பாடுவேன். நடனமாடுவேன். தேசபக்திப்-பாடல்களுக்கு நடனமாட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றார்
எதிர்க்கட்சித், தலைவர், தலைவர், சுஷ்மா ஸ்வராஜ், நடனம் ஆடுவேன், சுஷ்மா ஸ்வராஜ்
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.