இலங்கை தமிழர்களுடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இலங்கை சென்றிருக்கும் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ் , பிரதீப்குமார் மற்றும் தேசிய-பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய-பாதுகாப்பு ஆலோசகர், கூடிய-விரைவில் தமிழர்களுடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்வதே நல்லது என ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.