குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக உளளே செல்லட்டும். குடிமயக்கம் உடனே தெளிந்து விடும்.
போதை மயக்கத்தைத் தெளியவைக்க பேரீச்சம்பழத்தைப் பாலில்
கலந்து கொடுக்கலாம். மது குடிக்கும் எண்ணம் வெறி நீங்க வேண்டுமானால் கொத்துமல்லி விதையை (தனியா) கஷாயம் வைத்து பணங்கர்க்கண்டு அல்லது எலுமிச்சம் பழம் சாறு கலந்து தொடர்ந்து குடித்து வர காலப்போக்கில் மது குடிக்கும் எண்ணம் குறைந்து போதைக்கு அடிமையாகும்மனப்பான்மை விலகும்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.