மழையால் பாதிக்கப் பட்டு நலிவடைந் தவர்கள் மீண்டும் தொழில்தொடங்க கடனுதவி

மழையால் பாதிக்கப் பட்டு நலிவடைந் தவர்கள் மீண்டும் தொழில்தொடங்க மத்திய அரசு கடனுதவி வழங்கும் என மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங் கூறினார்.

மத்திய சிறு மற்றும் குறு தொழில்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங், நேற்று மதியம் 1 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைவந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி. சென்னையில் பெய்த பலத்தமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறு , குறு தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இவற்றை  அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேரில் ஆய்வுசெய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழில்களை மீண்டும் புனரமைத்து தொடங்குவதற்கு, தேவையான கடனுத விகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசுடன் கலந்துபேசி வருகிறோம். விரைவில், இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தேவையான கடனுதவிகள் வழங்கப்படும். அதன் மூலம் மழையால் பாதிக்கப்பட்டு, நலிவடைந்த தொழில்கள், மீண்டும் தொடங்கி நடத்த அனைத்து ஏற்பாடு களையும் மத்திய  அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...