ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற படைப்பாளிகள்

ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற படைப்பாளிகள்-

பாரதிராஜாவை சினிமாவில் படைப்பாளி என்கிறோம். அவர் சார்ந்த தொழிலில் அவர் படைப்பாளி அது மாதிரி.அனைத்து தொழில்களிலும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொழில்களுக்கு தகுந்த மாதிரி பெயர்கள் மாறி விடுகின்றது.அது மாதிரி தான் தொழில்துறையில் புதிதாக நுழைந்து வித்தியாசமான அணுகுமுறையில் வெற்றி பெரும் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்று சொல்லப்ப டுகிறது.இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் படைப்பாளிகளே.
.
இன்று முன்னணியில் விளங்கும் ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், டிவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட்-அப் அமைப்புகளாக ஆரம்பிக்கப்பட்டவைதான்

1)பிலிப்கார்ட்-சச்சின் பன்சால்,2)ஒலாகேப்ஸ்-பாவிஸ் அகர்வால் 3)ஓயோ ரூம்ஸ்,-ரித்திஸ்  அல்கர்வால், 4)ஸ்நாப்டீல்-குணால்பால் 5)குய்க்பாட்-,ரவி குருராஜ்,6)ஜோமாட்டோ-தீபிந்தர் கோயல்,7)இன் மொபி- நவீன் திவாரி, 8)பிராக்டோ-சசாங், 9)புக் மைஷோ- ஆசிஷ்ஹெம்ரஜினி, 10)ப்ரஷ் டெஸ்க்-கிரிஸ் மாத்ருபூதம்

இவையெல்லாம் இந்தியாவில் தகவல்தொழில்நுட்ப உதவி யுடன் சுற்றுலா, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், உணவு, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பல வெற்றிகரமாக சேவையாற்றி வரும் படைப்பாளிகளாகும்..

ஆரம்பத்தில் ஸ்டார்ட்-அப் என்பது ஒரு ஐடியாவாக இருக்கும். அதாவது 16 வயதினிலே படத்திற்கு பாரதிராஜா மயிலை பற்றி தான் முதலில் யோசித்திருப்பார்.அதற்கு பிறகு பாக்யராஜ் வந்து எங்க ஊரில் சப்பாணி என்று ஒருத்தரை பார்த்திருக்கிறேன் என்பார்.உடனே பாரதிராஜா மயிலுக்கு ஜோடி சப்பாணி ஒகே கதை ரெடிஎன்று சொல்லிவிடுவார்.அடுத்து மணிவண்ணன் வந்து பரட்டைன்னு ஒருத்தரை இடையில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பார்.

ஆக ஒரு படத்திற்கு மூல கதையை வைத்து கொண்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் துணையோடு திரைக்கதை அமைத்து எஸ்ஏ ராஜ்கண்ணு மூலம் 16 வயதினிலே படத்தை கொடுத்து வெற்றி பெற்ற பாரதிராஜா ஒரு படைப்பாளி என்றால் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் புதிய ஐடியாவுடன் இருக்கும் ஒருவர் நண்பர்கள் உதவியுடன் மக்களின் தேவைகளை அறிந்து வணிகரீதியில் வெற்றி பெறத்தக்க திட்டமாக வளர்த்தெடுத்து கொஞ்சம் மூலதனத்தை வைத்து கொண்டு ஜெயிப்பது தான் ஸ்டார்ட் அப்நிறுவனமாகும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...