12 – வது தெற்காசிய விளை யாட்டு போட்டி பிரதமர் தொடங்கிவைக்கிறார்

 12 – வது தெற்காசிய விளை யாட்டு போட்டிகளை வருகிற 5 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கவுகாத்தியில் தொடங்கிவைக்கிறார். 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி கவுகாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங்கில் (மேகாலயா) வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.

கவுகாத்தியில் 16 விளையா ட்டுகளும், ஷில்லாங்கில் 6 விளையாட்டு போட்டிகளும் நடத்தப் படுகின்றன. வருகிற 5-ந்தேதி கவுகாத்தியில் நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங் கனைகளான சாய்னா நேவால், பிவி.சிந்து ஆகியோர் இந்தபோட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...