மத சகிப்பின்மை தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக தொடுக்கப்படும் பொய்பிரசாரம்

மத சகிப்பின்மை விவகாரம் என்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமை யிலான தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக தொடுக்கப்படும் பொய்பிரசாரம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

சம்பல் பூரில் புதன் கிழமை நடந்த பாஜக கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

மத சகிப்பின்மை என்கிற எதிர்க் கட்சிகளின் பொய்யான பிரசாரத்தை முறியடிக்க கட்சித்தொண்டர்கள் பாடுபட வேண்டும். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, எதிர்க் கட்சிகள் அவரது நிர்வாகத்தை குறைகூறி வந்தனர். எனினும் அந்த மாநிலத்தில் முஸ்லிம் இனத்த வர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.

நாட்டில் மதச்சகிப்பின்மை நிலவுவதாக எதிர்க்கட்சியினர் தொடுக்கும் பொய் பிரசாரத்துக்கு கட்சியினர் தக்க பதிலடி தர வேண்டும். நீர்வளமும் கனிம வளமும் சரிவர பயன்படுத்தப் பட்டால், ஒடிஸா நாட்டிலேயே முதல் மாநிலமாக உருவெடுக்கும். இதுதொடர்பாக நான் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து விவாதிக்க விருக்கிறேன். நீர்வள ஆதாரங்களை சரியான முறையில் பயன் படுத்தி ஒடிஸாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்ல விரிவான திட்டத்தை அவரிடம் ஆலோசிக்கவிருக்கிறேன். அதேபோல, ஹீராகுட் அணையை பார்வையிட்டு, மகா நதியில் கலக்கும் மாசு குறித்தும் முதல்வரிடம் விவாதிக்க விருக்கிறேன் என்று உமா பாரதி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...