பயங்கரவாத பிரச்னையில் ஆளும்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு மென்மையான போக்கை கடைபிடித்துவருகிறது. வங்கதேசம் பாகிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு தயக்கம் காட்டுகிறது. இதனால், பயங்கரவாதத்துகு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன . உள்நாட்டு பாதுகாப்புக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்க்கொண்டால் மட்டுமே நக்சலைட் பிரச்னையை முழுவதுமாக ஒழிக்க முடியும். என மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா ஜ க, மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்,
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.