பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயக்கம்; L .K அத்வானி

பயங்கரவாத பிரச்னையில் ஆளும்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு மென்மையான போக்கை கடைபிடித்துவருகிறது. வங்கதேசம் பாகிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு தயக்கம் காட்டுகிறது. இதனால், பயங்கரவாதத்துகு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன . உள்நாட்டு பாதுகாப்புக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்க்கொண்டால் மட்டுமே நக்சலைட் பிரச்னையை முழுவதுமாக ஒழிக்க முடியும். என மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா ஜ க, மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.