அவதூறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி, முன்பு டெல்லி கிரிக்கெட்வாரிய தலைவராக இருந்தபோது, எர்ன்ஸ்ஷா கொட்லா மைதானம் கட்டியதில் ஊழல் முறைகேடு நடந்ததாக, டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் குமார் விஷ் வாஸ், அசுதோஷ் உள்பட 6 பேர் குற்றம்சாட்டினர்.
 
அவர்கள் 6 பேர்மீதும் டெல்லி முதன்மை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், நிதி மந்திரி அருண்ஜெட்லி அவதூறு வழக்குதொடர்ந்தார். மாஜிஸ்திரேட்டு சுமித்தாஸ் முன்னிலையில் இந்தவழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.விசாரணை முடிந்த நிலையில் இந்தவழக்கு மீதான தீர்ப்பு வருகிற 9-ந் தேதி (மார்ச்) வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட்டு சுமித்தாஸ் அறிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...