உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க 25 விமான கப்பல்கள்

 தமிழகத்தின் குளச்சல் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.10,000 கோடி முதலீட்டில் கப்பல் போக்கு வரத்து முனையம் தொடங்கப் படும் , சின்னஞ்சிறிய தீவு நாடான மாலத்தீவில்கூட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 47 விமான கப்பல்கள் இயக்கபடுகின்றன. ஆனால், இந்தியாவில் இந்தவசதி இல்லை.


இந்தியாவிலும் இந்தவசதியை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. முதல் கட்டமாக 25 விமான கப்பல்கள் இயக்கப்படும். இதற்காக விமான போக்கு வரத்து அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்டுள்ளோம்.

இதேபோல் வசதி படைத்தவர்கள் புதுமையாக திருமணம் செய்து கொள்வதற்கு இனி ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்துக்கோ, அல்லது வேறுநாட்டுக்கோ செல்ல தேவையில்லை. இந்தியாவின் கோவா, மும்பை மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளிலேயே ஆடம்பர கப்பல்களில் பிரம்மாண்ட திருமணங்களை நடத்தலாம். அதற்கான வசதிகளை மத்திய அரசு செய்துதரும். மேலும் சுற்றுலா பயணிகளை கவர 1,300 தீவுகளையும், 218 கலங்கரை விளக்கு களையும் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.

நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுமார் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள குளச்சல் மற்றும் மகாராஷ்டிரா மாநில கடல்பகுதியில் கப்பல் போக்குவரத்து முனையம் அமைக்கப்படும்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...