விலைவாசி-உயர்வை பொறுத்தவரை பிரதமர் மன்மோகன் சிங் சர்வதேச-பணவீக்கத்தை குறை கூறுகின்றார் பொதுவாக பணவீக்கம் பெரும்பாலான-நாடுகளில் அதிகமாக இல்லை என்று செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார் .
மேலும் அவர் காங்கிரஸ்கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகள்
காரணமாகதான் இந்திய பணவீக்கம் அதிகமாக உள்ளது. ஊழலும் லஞ்சமும் அதற்கு தங்கள் பங்களிப்பை தந்துள்ளது ,
பணவீக்கத்தை குறைப்போம் என காங்கிரஸ் பல தடவை உறுதி தந்துள்ளது. ஆனால் மன்மோகன்சிங் இப்போது தன்னிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை என கூறுகிறார். மந்திரக்கோல் இல்லை என்றல் ஏன் விலைவாசி கட்டுப்படுத்தபடும் என மக்களிடம் தெரிவிக்கின்றிர் என்றார்
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.