இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்; சுவாமி சுபோதானந்தர்

1. நீ, ""நான் ஜபம் செய்யும்போது, என் மனம் நிலையில்லாமல் அலைபாய்கிறது'' என்று சொல்கிறாய். இது உனக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் புதிய அனுபவம் இல்லை. இந்தப் பிரச்னை பலருக்கும் இருப்பதுதான். இருந்தாலும் நீ, இறைவன் நாமத்தை ஜபம் செய்வதை நிறுத்தாதே. "இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்' என்பதை, நீ உறுதியாகத் தெரிந்துகொள்.

2. நீ சரியாக ஜபம் செய்தாலும் சரி அல்லது, அரைகுறை யாக ஜபம் செய்தாலும் சரி எப்படியிருந்தாலும் இறைவன் நாமத்தை விடாமல் ஜபம் செய்து வா. அதற்கு என்று ஒரு தனிசக்தி இருக்கிறது. உதாரணமாக ஓர் இனிப்பு பண்டம் இருக்கிறது என்று வைத்துக்கொள்; அதை நீ எந்தப் பக்கம் பிடித்து கடித்துச் சாப்பட்டாலும், அது இனிப்பாகத்தான் இருக்கும்.

3. நாம் பார்க்கும் அனைத்தும் ஒருநாள் இல்லாவிட்டால், ஒரு நாள் மறைந்துவிடும். இறைவன் நாமம் மட்டுமே நிலைத்து நிற்கும். மேலும், யார் இறைவனை நினைக்கிறார்களோ, யார் இறைவன் நாமத்தை ஜபம் செய்கிறார்களோ அவர்களுக்கு எல்லாமும் சரியாகத்தான் இருக்கும். இறைவன் நாமம், இம்மையிலும் மறுமையிலும் என்றென்றும் சத்தியமானது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...